கனவுகள்..... - பிளேட்டோ

அன்றாட வாழ்க்கையைப் பரிசுத்தமாகவும், நிதானமாகவும் நடத்திச் செல்பவன், உறங்கப்போவதற்கு முன் மிதமாக உணவருந்தித் தன் மனதிலுள்ள இச்சைகளையும் கோபதாபம் முதலான உணர்ச்சிகளையும் உதறித் தள்ளிவிட்டு, உறங்குவானாகில் அவன் கெட்ட கனவுகள் காணமாட்டான்..
Labels: philosophy, plato
0 Comments:
Post a Comment
வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Subscribe to Post Comments [Atom]
HOME | NEWS | COMPUTER | HEALTH | CUISINE | PHILOSOPHY | STORY | AGRI