தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


nokia 5230 second hand sale (Price: Rs.4250)

(Contact No: 7358852472)
Mobile Phone Model: Nokia 5230

Nokia 5230 is one among the newly launched handsets by nokia and is somewhat a cheaper version of nokia 5800 xpressmusic. It has a colorful touch screen with bright optimized display for media, photos, videos, movies and browsing on the 3.2” inch widescreen.


Nokia 5230 Features & Specifications:


Read more »

Labels:

HTC HD 2 for second hand sale (Price: Rs.18000)

 (Contact No:- 7358852472)
HTC HD2 offers powerful and amazing mobile experience with 4.3″ inch Display, 1 GHz Snapdragon processor and Windows 6.5 professional edition @ premium price.

HTC HD2 Features:
  • 4.3-inch pixel-packed WVGA (480×800) display
  • Spacious Touch Keyboard
  • In-Car navigation system
  • Ultrathin
  • Cutomise Home screen with animated background and applications
  • Ultimate multimedia performance
  • Unique Business Features
Read more »

Labels:

கோகோ (cocoa) பயிரிட்டால் செல்வம் கொழிக்கும்

சாக்லெட் (chocolate) தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருள் கோகோ (cocoa) ஆகும்.  உலக அளவில் கோகோ உற்பத்தியில் முன்னிலையில் உள்ள காகா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் தற்போது உற்பத்தி குறைந்துள்ளது.  எனவே சர்வதேச அளவில் கோகோவுக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.  

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் 2,030 ஹெக்டேர் பரப்பளவில் கோகோ பயிரிடப்பட்டு வந்தது.  இது தற்போது 6,000 ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்ததக்கது.  அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இது மேலும் 2,000 ஹெக்டேர் அதிகரிக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், தற்போது இதன் சாகுபடிக்கு விவசாயிகள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.  நீர்ப்பாசன வசதி உள்ள தென்னந் தோப்புகளில் கோகோவை (cocoa) ஊடுபயிராக பயிர் செய்து வருவாய் ஈட்டலாம்.  தற்போது தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோகோ ஊடுபயிராக பயிர் செய்யப்படுகிறது.
Read more »

Labels:

வாஸ்து தரும் தொழில் வளர்ச்சி

தொழிற்சாலையானாலும், கடையானாலும் அவற்றை தொடங்குவதற்கு முன்பு ஓரளவுக்கு அறிவியல் பூர்வமான வாஸ்து சாஸ்திரத்தை கடைபிடிக்க வேண்டும்.  அவ்வாறு கடைபிடித்தால் வெற்றி கிட்டும் என்பது அனுபவசாலிகள் கருத்து.  எனவே தொழில் தொடங்குவதற்கான நிலத்தை தேர்வு செய்யும்போது அந்த நிலம் மேற்கு, தெற்குபுறம் நிலமட்டம் உயரமாகவும், கிழக்குபுற நிலமட்டம் சற்று தாழ்வாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  மேலும் நாம் தேர்ந்தெடுக்கும் நிலம் சதுரமாகவோ, செவ்வகமாகவோ, எந்தவித குறைபாடுகளோ இல்லாதவாறு இருக்க வேண்டும்.

தொழிற்சாலை கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் பெரிய அளவில் நிலமட்டத்துக்கு கீழாக ஒரு தொட்டியை ஏற்படுத்த வேண்டும்.  கட்டிடத்தின் புறஅளவுகள் ''குழிகணக்கு'' வாயிலாக தேர்வு செய்து எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்கிறது என்றும், எந்த நட்சத்திரத்தில் அந்த பறப்பளவு வந்துள்ளது என்பதை பொறுத்தே அந்த தொழிற்சாலையின் வளர்ச்சியை நிர்ணயம் செய்யமுடியும்.
Read more »

Labels:

வீட்டுத்தோட்டம் அமைக்கலாம் வாங்க!!

வீட்டில் தோட்டம் அமைத்தால் வாழ்வு வளமாகும்.  தோட்டம் அமைக்க தொழு உரம், ஆற்று மணல் மற்றம் வீட்டுமண் மூன்றும் 1:1:1 விகிதத்தில் இருக்க வேண்டும்.

மரங்களுக்கு குப்பைகளை போடுவது நல்லது என்பது பலரது தவறான அபிப்பிராயம்.  குப்பைகளை தோட்டம் அமைக்கிறபோது பாத்திகட்டி, அதை நான்காக, எட்டாக, பதினாறாக பிரித்துக்கொள்ளவும்.  கடைசி இரண்டு பங்கில் பப்பாளி, தவசிக்கீஐ (மல்ட்டி வைட்டமின் கீரை), கறிவேற்பிலை, எலுமிச்சை போன்றவற்றை வைக்கலாம்.  அடுத்து ஒரு பாத்தியில் தக்காளி, வெண்டை, கத்திரி போடலாம்.  வெண்டை, பூசணி போன்றவற்றை விதையாக விதைக்கலாம்.  தக்காளி, கத்திரி, மிளகாய் போன்றவற்றை நாற்றுகளாக வாங்கி நடலாம்.  எப்போதும் செடிகளுக்கு இயற்கை உரம் போடுவது மண்ணுக்கும், நமக்கும் பாதுகாப்பு.
Read more »

Labels:

புதுத் தொழிலுக்கு பயிற்சி அவசியம்

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு அவ்வப்போது பயிற்சி தேவைப்படுகிறது.  இந்த பயிற்சிகள் அவரை புத்துணர்ச்சி கொள்ளச் செய்து, அவர்களுக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும்.

ஒருவர் புதிதாக தொழில் தொடங்க விரும்பினால், அதற்குமுன் அந்த துறையில் வெற்றி பெற்ற அல்லது நிபுணத்துவம் பெற்றவரிடம் பயிற்சி பெறுவதன் மூலம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கும் அந்த பயிற்சியை அளிக்கலாம்.  இதன் மூலம் தனது நிறுவனத்தை அவர் நல்லமுறையில் நடத்தி வெற்றிபெற முடியும்.

பொதுவாக ஒரு தொழில் என்பது பல துறைகளை உள்ளடக்கியது.  ஒரு தொழில் முனைவோரால் அனைத்து துறைகளிலும் வல்லமை பெறமுடியாவிட்டாலும், அவற்றை ஓரளவாவது அறிந்துகொள்ள வேண்டும்.  உதாரணமாக தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஒருவர், வரவு-செலவு மற்றும் தனிக்கை, கணக்கு வழக்குகள் பற்றியும் ஓரளவாகவேனும் தெரிந்துகொள்ள வேண்டும்.
Read more »

Labels: