தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


பாண்டியன் கிராம வங்கி பணி வாய்ப்புகள்

இந்தியாவின் அரசுடமை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிதியினால் நடத்தப்படும் தேசிய கிராமிய வங்கிகளில் ( ரீஜனல் ரூரல் பேங்க் - ஆர்.ஆர்.பி) ஒன்றான பாண்டியன் கிராம வங்கி மிகச் சிறந்த கிராமப்புற வங்கிச் சேவைகளுக்காக அறியப்படுகிறது. சிறந்த கிராமப்புற வங்கிச் சேவைக்காக இந்த வங்கி பல்வேறு விருது களையும் பெற்றுள்ளது. கிராமப்புற சேவைகளில் நாட்டமும் ஈடுபாடும் கொண்ட எண்ணூறுக்கும் அதிகமான ஊழியர்கள் இந்த வங்கியில் பணி புரிந்து வருகிறார்கள். இந்த வங்கியில் 138 உதவியாளர் மற்றும் 84 அதிகாரிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு : பாண்டியன் கிராம வங்கியின் அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்க 26.08.2010 அன்று 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பாண்டியன் கிராம வங்கியின் அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு தேவை. இத்துடன் இரண்டு பிரிவுகளுக்கும் தமிழ் மொழித் திறனும், கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாகத் தேவைப்படும். அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்களில் ஹார்டிகல்சர், அக்ரிகல்சர், பாரஸ்ட்ரி, அனிமல் ஹஸ்பென்ட்ரி, வெர்டினரி சயின்ஸ், அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், அக்ரிகல்சுரல் மார்க்கெடிங் அண்டு கோஆபரேஷன், ஐ.டி., சட்டம், நிர்வாகவியல், அக்கவுன்டன்சி, பொருளாதாரம் பிரிவுகளில் பட்டம் பெற்றிருந்தால் முன்னுரிமை உள்ளது.

தேர்ச்சி முறை : இந்தப் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படைகளில் தேர்ச்சி முறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : பாண்டியன் கிராம வங்கியின் அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.300/- ஐ "Pandyan Grama Bank Recruitment Project & 2010" என்ற பெயரில் மதுரையில் மாற்றத்தக்க டி.டி.,யாக எடுக்க வேண்டும். டி.டி.,யின் பின்புறம் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பிக்கும் பதவியின் பெயர், பதிவு எண், முகவரி, தேர்வு மையம் ஆகியவற்றைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : பாண்டியன் கிராம வங்கியின் அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி பதவிகளுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்தபின் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் டி.டி.,யை இணைத்து பின் வரும் முகவரிக்கு சாதாரண தபாலில் 01.02.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். ஆன்-லைன் பதிவு முறை என்பதால் உங்களுக்கான உபயோகத்திலுள்ள பிரத்யேகமான இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Print out of Application for the post...Pandyan Grama Bank Recruitment Project 2010" என்று குறிப்பிடவும்.

அலுவலக உதவியாளர் விண்ணபங்களை அனுப்ப :Post Box No.7501, Motilal Nagar, Goregaon (West), Mumbai 400 104.
அதிகாரி விண்ணப்பங்களை அனுப்ப:Post Box No.7478, Jogeshwari(East), Mumbai 400 060.
இ-மெயில் முகவரி :www.pandyangramabank.in
விண்ணப்பக் கட்டணம் செலுத்த இறுதி நாள் : 25.01.2011
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 25.01.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 01.02.2011

Labels: ,

பாதிரியாரும் கன்னியாஸ்த்திரியும் - (ஓஷோ ஸ்டோரி)


ஒரு பாதிரியாரும் கன்னியாஸ்த்திரியும் தங்களது மதத்தை அடுத்த நாட்டிலும் பரப்பும் நோக்கோடு ஒரு ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டனர், அவர்கள் பாலைவனதின் வழியாக நெடும் தூரம் செல்லவேண்டியிருந்தது, பயனம் மிக கடுமையாக இருந்தது, வழியில் பாலைவனப்புயல், அதனால் பயணம் நீண்டுகொண்டே சென்றது... அவர்கள் பயணித்த ஒட்டகமும் மயங்கி விழுந்து மடிந்தது.

அவர்களிடம் இப்போது போதுமான உணவும் இருக்கவில்லை, அந்த பாதிரியாரால் பசியை பொருக்கமுடியவில்லை, இறப்பு சிறிது சிறிதாக அவருக்கு ஏற்ப்பட்டு கொண்டிருந்தது.

கன்னியாஸ்த்திரி அவரது இறப்பை இனி தடுக்கமுடியாது என்பதை உணர்ந்தார், எனவே அவரை நோக்கி “பாதர்! உங்களுக்கு ஏதாவது நிறைவேராத ஆசை ஏதேனும் உள்ளதா? “ எனக் கேட்டார்

பாதர், “ஆம், நான் இதுவரை நிர்வாணமாக எந்த பெண்னையும் பார்த்ததில்லை; அது தான் எனது ஆசையாக இருக்கிறது “ என்று கூறினார்.

கன்னியாஸ்த்திரி உடனே “பரலோகத்திலிருக்கும் ஏசுவே என்னை மன்னித்துவிடு! சாக கிடக்கும் இந்த மனிதனின் ஆசையை நிறைவேற்றவே நான் எனது உடைகளை அவிழ்க்கிறேன் “ என்று கூறிவிட்டு கன்னியாஸ்த்திரி துணிகளை அவிழ்த்து நிர்வாணமானார்.

பாதர், “Thank you sister! உங்களுக்கு நான் ஏதாவது செய்ய முடிந்தால் செய்கிறேன் என்னவேண்டுமோ கேலுங்கள்” என்றார்.

கன்னியாஸ்த்திரி, “ம். ம்ம்.. ஒன்னுமில்லை, நானும் இதுவரை எந்த ஆணையும் அப்படிப் பார்த்ததில்லை“ என்றார்.

பாதர், “அப்படியே ஆகட்டும்” எனச்சொல்லிவிட்டு வழக்கம் போல் “ பரலோகத்திலிருக்கும் ஏசுவே என்னை மன்னித்துவிடு!” என்று கூறிவிட்டு அவரும் துணிகளை கலைந்தார்.

கன்னியாஸ்த்திரி, “மிகவும் நன்றி பாதர்! வித்யாசமாக இருக்கிறது ஆனால் அந்த உருப்பு எதற்க்கு? எனத்தெரியவில்லை என கையை நீட்டி சுட்டி காட்டினார்“.

பாதர், “ஓ! இதுவா இது உயிர் கொடுக்கும் கருவி! இதை இயக்கினால் ஒரு உயிரை உருவாக்கமுடியும்” எனக்கூறி சமாளித்தார்.

உடனே கன்னியாஸ்த்திரி “அப்படியானல் இதை உடனடியாக இயக்கி அந்த ஒட்டகத்திற்க்கு உயிர் கொடுங்கள் நானாவது எனது பயணத்தை தொடரமுடியும்“ என்றார் அந்த கன்னியாஸ்திரி.

Labels: