தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


ஞானி பற்றி - சாக்ரடீஸ் கூற்று!

ஞானமடைந்தவன் ஒவ்வொருவனும் உடலை விட்டுப் போகவே விரும்புவான். ஆனால் பலவந்தமாய் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பமாட்டான். நாம் அனைவரும் கடவுளின் பாதுகாப்பிலிருக்கிறோம். நாம் நம்மை நாம் வதைத்துக்கொள்ள நமக்கு உரிமையில்லை. கடவுள் நமக்கு விடுதலையளிக்கும் வரையிலும் நாம் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.

ஞானியினுடைய ஆத்மா, தன்னைச் சிறைப்படுத்தியுள்ள உடலைவிட்டுத் தனியாகிவிடவே. எப்போதும் விரும்பிக் கொண்டிருக்கும்.

என்னை எல்லோரும் ஞானி என்கிறார்கள். ஆனால் எனக்கு மாத்திரமே தெரியும். எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது.

யார் தன் வாழ்நாளில் ஐம்புலன்களை அடக்கி, உடல் வழியாய் வரும் இன்ப துன்பங்களை நீக்கி ஆத்மஞானம், நிடுநிலை, தர்மம், அச்சமின்மை, அவாவின்மை, வாய்மை ஆகியவற்றை வளர்த்து வருகிறானோ, அவன் மரணத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. தன் ஆத்மா நற்கதியடையும் என்று அவன் நம்பிக்கையுடனிருக்கலாம்.

தவறான பேச்சுக்களால், பேச்சுமாத்திரம் கெட்டுப்போவதில்லை. ஆத்ம ஞானமும் கெட்டுப் போய்த் துன்பம் உண்டாகிறது.

Labels: ,

1 Comments:

At January 21, 2012 at 10:19 AM , Blogger Marc said...

அருமை நண்பா!!

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator