தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


கடவுள்


நேர்மையான மனம் படைத்தவனுக்குச் சட்டந்தான் கடவுள்; முட்டாளுக்குக் கேளிக்கைதான் கடவுள்.

சத்தியந்தான் கடவுள். ஒளிதான் அவரது நிழல்.

கடவுள் ஒரு சேட்த்திரக் கணிதர்.

அவர் உலகத்தைச் சிருஷ்டித்தது போலவே, அவருடைய உலக பரிபாலனமும் க்ஷேத்திர கணித நுட்பமுள்ளது.

கடவுள் மாயாஜால வித்தைக்காரர் அல்லர். நினைத்தபடியெல்லாம் விதவிதமான உருவங்களில் அவதாரங்கள் எடுக்க மாட்டார். அவர் என்றென்றும் ஒரே மாதிரி இருப்பவர்.

கடவுளானவர் சொல்லிலும் செயலிலும் பரிபூரண எளிமையுள்ளவர்; மெய்மையானவர்; அவர் உருவம் மாறுவதில்லை; அவதாரங்கள் எடுப்பதில்லை; அசரீரி வாக்காலோ, தெய்வீக சமிக்ஞைகளாலோ, கனவில் வந்தோ நனவில் நடந்தோ யாரையும் ஏமாற்றுவதில்லை; அவர் மாயாவி அல்லர்; மாய ரூபங்கள் எடுத்து மனித ஜாதியை ஏமாற்றுவதில்லை.

Labels: ,

0 Comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator