தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


ஷேக்ஸ்பியரின் சிந்தனை!

அறிவாளி மெதுவாகப் போவான் வேகமாக ஓடுகிறவன் தடுக்கிவிழுவான்!

நிதானம் தேவை, 'தானத்தில் சிறந்தது நிதானம்' என வேடிக்கையாகச் சொல்வதுண்டு 'அவசரக்காரனுக்கு புத்திமட்டு' என்று எச்சரிப்பதுண்டு.

இதே கருத்து.... ஷேக்ஸ்பியர் அழகாக, எளிமையாகப் புரிகிற மாதிரி சொல்கிறார்.

மெதுவாகப் போகிறவன் அறிவாளி, ஒவ்வொரு அடியையும் பார்த்துப்பார்த்து வைக்கிறவன் புத்திசாலி, தடுமாறாது.... கீழே விழாது.... வழுக்காது... இலக்கை அடைகிறான்.

அவசரம்.. ஆசை.... நிதானமின்மை... யோசனை இல்லாமை... இதனால் சீக்கிரம் சாதிக்க நினைத்து ஓடுகிறவன் கால் தடுமாறுகிறான். தடுக்கி விழுகிறான், காலில் அடி, வலி, தோல்வி எழுந்து ஓடுவதற்குள் அடுத்தவன் ஜெயிக்கிறான்...

Labels: ,

1 Comments:

At July 11, 2011 at 8:08 PM , Blogger vidivelli said...

nalla pathivu..
valththukkal...

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator