தென்னை தரும் தொழில்கள்
தென்னை மரங்கள் வளர்ப்பில் கேரள மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது. தொன்னையின் மூலமாக பல்வேறு பொருட்களை நாம் தயாரிக்கலாம். தேங்காய், இளநீர் ஆகியவற்றில் இருந்து பல புதிய பொருட்களை பெறமுடியும். அதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கமுடியும்.
நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்திரும் வகையில் பல புதிய தொழில் நுட்பங்களை தென்னை வளர்ச்சி வாரியம் கண்டுபிடித்து உள்ளது.
தேங்காய் தண்ணீரின் பயன்கள்:-
கேரளாவில் தேங்காய் தொடர்பான தொழிலின்போது சுமார் 25 கோடி லிட்டர் தேங்காய் தண்ணீர் வீணாகிறது.
Labels: agriculture